குற்றம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் கடத்தி கொலை May 24, 2021 கபிஸ்டலம் Babanasam பாபநாசம்: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஈச்சங்குடி கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாலன் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவான 3 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொலை: காவலாளிகள் உட்பட 15 பேர் கைது!