+2 பொதுத்தேர்வு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: ஒத்திவைக்கப்பட்ட +2 பொதுத்தேர்வு, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு, நுழைவுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக மத்திய அரசு காணொலியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராஜ்நாத் சிங் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் ரமேஷ்பொக்ரியால், ஸ்மிருதி இராணி, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: