கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வருகையால் பரபரப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வருகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது அமைச்சரவையில் உள்ள பர்ஹத் ஹக்கீமை ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்த  நிலையில் மம்தா வருகை தந்துள்ளார். 

Related Stories: