குற்றம் பாபநாசம் அருகே சகோதரர்கள் 2 பேரின் வீடுகளில் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை May 12, 2021 Babanasam தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே குண்டூரில் சகோதரர்கள் 2 பேரின் வீடுகளில் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன் வீட்டின்பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்