திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?.: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கோரி திருச்சி சிவா எம்.பி எழுதிய கடிதத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்றம் கிளை கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: