10ம் வகுப்பு தேர்வை 9.96லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.96 லட்சம் பேர் எழுதவுள்ளனர். தமிழகத்தில் 9.22 லட்சம் பள்ளிமாணவர்கள், புதுச்சேரியில் 15,566 பள்ளி மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.

The post 10ம் வகுப்பு தேர்வை 9.96லட்சம் பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: