ராஜஸ்தானில் 35 ஆண்டுகளுக்குப்பின் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர்

நாகூர்: ராஜஸ்தான் மாநிலம் நாகூரில் பெண் குழந்தையை ஹெலிகாப்டர் மூலம் வீட்டிற்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்குப்பின் பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தையை ஹெலிகாப்டர் மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மலர்கள்கள் தூவி, மேள தாளங்களுடன் குழந்தைக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

Related Stories: