வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் 3 மணிக்கு ஆணையம் ஆலோசனை

டெல்லி: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் 3 மணிக்கு ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. காணொலி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசிக்க உள்ளது.

Related Stories: