கம்பம் அடுத்த சுருளிப்பட்டி முல்லை ஆற்றில் திடீரென ஏற்றப்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 3 மாணவர்கள் மீட்பு

கம்பம்: கம்பம் அடுத்த சுருளிப்பட்டி முல்லை ஆற்றில் திடீரென ஏற்றப்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 3 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். முன் அறிவிப்பின்றி கூடலூர் அருகே உள்ள காஞ்சிமரத்துறை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து, மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கியதை அடுத்து தகவல் அறிந்த வந்த தீயணைப்புத்துறையினர் 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

Related Stories: