மேற்குவங்கமாநிலத்தில் நடைபெறும் 4-ம் கட்ட வாக்குபதிவில் 15.85% வாக்குகள் பதிவு

கொல்கத்தா: மேற்குவங்கமாநிலத்தில் 4-ம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் காலை 9.30 மணி நிலவரபடி 15.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: