இந்தியாவில் கடந்த முறையை விட கொரோனா வேகமாக பரவவதாக மத்திய அரசு எச்சரிக்கை..!

டெல்லி: இந்தியாவில் கடந்த முறையை விட கொரோனா வேகமாக பரவவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 4 வாரங்கள் மிகவும் அபாயகரமானது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: