அதிகரிக்கும் கொரோனா தொற்று!: உ.பி.யில் ஏப்.11 வரை பள்ளிகளில் 8ம் வகுப்புகளை மூட உத்தரவு..!!

லக்னோ: உத்திரபிரதேசத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஏப்ரல் 11ம் தேதி வரை 8ம் வகுப்புகளை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் நடுநிலை வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை என்று உ.பி. அரசு அறிவித்துள்ளது.

Related Stories: