இந்தியா அதிகரிக்கும் கொரோனா தொற்று!: உ.பி.யில் ஏப்.11 வரை பள்ளிகளில் 8ம் வகுப்புகளை மூட உத்தரவு..!! Apr 02, 2021 உ.பி. லக்னோ: உத்திரபிரதேசத்தில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஏப்ரல் 11ம் தேதி வரை 8ம் வகுப்புகளை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் நடுநிலை வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை என்று உ.பி. அரசு அறிவித்துள்ளது.
பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?