ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பைக்கானிரில் பாகிஸ்தானி ஒருவர் இந்திய பகுதிக்குள் நுழைய முயன்ற போது சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பைக்கானிரில் பாகிஸ்தானி ஒருவர் இந்திய பகுதிக்குள் நுழைய முயன்ற போது சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை மீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Related Stories: