தமிழக சட்டப்பேரவையின் 10வது கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..!!

டெல்லி: தமிழக சட்டப்பேரவையின் 10வது கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக ஆளுநர் பன்வாரிலால் அறிவித்துள்ளார். பிப்ரவரி 2ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related Stories: