மகாராஷ்டிரா மாநிலத்தில் திரையரங்குகளில் இனி 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் திரையரங்குகளில் இனி 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதாக மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா அதிகரித்து வரும் சூழலில் திரையரங்குகள் மற்றும் நிகழ்ச்சி அரங்குகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: