இந்தியா டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம் Mar 17, 2021 மும்பை D.R.P பொலிஸ் ஆணையாளர் பரம்பீர் சிங் அர்னாப் கோஸ்வாமி மும்பை: டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமனம், மும்பை காவல்துறை புதிய ஆணையராக ஹேமந்த் நகரல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் ஓராண்டுக்கு முன் கைது; செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு திருப்பதியில் ஜெகன் வழிபாடு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவிப்பு
விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும் பாஜ மேலிடம் கண்டித்ததால் மன்னிப்பு கேட்டார் கங்கனா: தனது கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு
அத்வானி போல் அரசியலில் இருந்து மோடி 75 வயதில் ஓய்வு பெறுவாரா? ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்
நீட் குளறுபடிகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு
முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய விவகாரம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேச கூடாது: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நில முறைகேடு புகாரில் சித்தராமையா மீது லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவு: 3 மாதங்களில் அறிக்கை கேட்கிறது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம்
சட்டவிரோத சுரங்க வழக்கில் அரியானா காங்கிரஸ் எம்எல்ஏ கைது ரத்து: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்