கொரோனாவை கட்டுப்படுத்த நாக்பூரில் ஒருவார முழு ஊரடங்கு இன்று முதல் தொடக்கம்

மகாராஷ்ட்டிரா: கொரோனாவை கட்டுப்படுத்த நாக்பூரில் ஒருவார முழு ஊரடங்கு இன்று முதல் தொடங்கியுள்ளது. நாக்பூரில் மார்ச் 21 வரை காய்கறி கடைகள், பால் பூத் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: