சென்னை திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி Mar 11, 2021 பி. ஜனநாதன் சென்னை: திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ஆபத்தான நிலையில் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி. ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர் திட்டம் குறித்து மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புரிந்துணர்வு பயிற்சி தொடக்கம்: மேயர் பிரியா கையேட்டை வெளியிட்டார்
மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை விபத்தில் 2 பேர் பலி ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட டிரைவர்கள் உள்பட 7 பேர் கைது: ஆட்டோக்கள் பறிமுதல்
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு மாலையுடன் நடனமாடியபடி வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்: ♦ நுழைவாயிலை இழுத்து பூட்டினார் முதல்வர்♦ 4 பேர் கத்திகளுடன் கைது
நாய் கடித்த சிறுவனிடம் நலம் விசாரிப்பு; ரேபிஸ் பாதிப்புள்ளதா என ஆய்வு மாடுகளை வளர்க்க மாநகராட்சி சார்பில் மாட்டு தொழுவம் அமைக்க நடவடிக்கை: மேயர் பிரியா பேட்டி
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு பாதுகாப்பிற்கு சிறப்பு சிகிச்சை மையம்: அப்போலோ மருத்துவமனை தொடங்கியது
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு
கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் கிடைக்காததால் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகள் தாமதம்: அதிகாரிகள் தகவல்