இந்தியா இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 32,033 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன: மத்திய அரசு தகவல் Mar 10, 2021 இந்தியா மத்திய அரசு டெல்லி: இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 32,033 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளது. 28,918 கொலை, 1.05 லட்சம் கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!