மயிலாடுதுறையில் 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சாந்தகுமார் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வெளிநாட்டில் பணியாற்றி வரும் சாந்தகுமார் தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளது.

Related Stories: