குற்றம் மயிலாடுதுறையில் 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை Mar 08, 2021 மயிலாடுதுறை மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சாந்தகுமார் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வெளிநாட்டில் பணியாற்றி வரும் சாந்தகுமார் தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளது.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு