இந்தியா மேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயினை மாற்றக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் Mar 04, 2021 திரிணமுல் காங்கிரஸ் மேற்கு வங்கம் சுதீப் ஜெயின் கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயினை மாற்றக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. சுதீப் ஜெயின் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக புகார் கூறி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்