தமிழகம் தஞ்சையில் கண்டெய்னர் லாரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Mar 04, 2021 தஞ்சாபர் தஞ்சை: தஞ்சையில் சாலையில் நீண்ட நேரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கக் கூடிய பைகள் லாரியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளரின் முகவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அவசியம்; தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்
ஊரடங்கு அச்சத்தால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதால் பின்னலாடை உற்பத்திக்கு சிக்கல்
மின்கம்பி அறுந்து விழுந்து சிறுமி பலி மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்-திசையன்விளை அருகே பரபரப்பு
ஏலகிரி மலையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு அனுமதியின்றி ஜேசிபி இயந்திரத்தில் நிலத்தை சமன் செய்தால் நடவடிக்கை-வனத்துறை எச்சரிக்கை
கொரோனா பரவலை தடுக்க திருமண விழாவில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி-கவர்னர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு
வேலூர் முள்ளிப்பாளையத்தில் வெறிச்சோடிய தற்காலிக காய்கறி கடைகள்-வாடிக்கையாளர்களின்றி வியாபாரிகள் வேதனை
போளூர் நகர் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களால் கால்வாய்களில் கழிவுநீர் தேக்கம்-நோய் தொற்று பரவும் அபாயத்தில் மக்கள்
கலசபாக்கத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வதந்திகளை நம்பாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்-வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல்
ஆரணியில் பரபரப்பு 100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகம் முற்றுகை-அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை