விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தம்பதி காணாமல் போன வழக்கில் கணவர் லியோபால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின் அருகே புதைக்கப்பட்டிருந்த லியோபால் உடலை போலீசார் தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர். கணவர் லியோபால் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மனைவி சுஜிதாமேரி என்ன ஆனார் என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.