டெல்லி: வாகனப்போக்குவரத்துக்கு ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்கால எரிபொருள் கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.