அசாமில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்: பிரியங்கா காந்தி

அசாம்: அசாமில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என பிரியங்கா காந்தி கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் அசாமில் அமல்படுத்தப்படாது என உறுதியளித்தார். தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பெண்களின் தினசரி ஊதியம் ரூ.365ஆக உயர்த்தப்படும் என கூறினார்.

Related Stories: