சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது. இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறுகிறது.

Related Stories: