இந்தியா இருவருக்காக இருவர் ஆட்சி நடத்தும் போக்கு மிகவும் மோசமானது.: ராகுல் காந்தி விமர்சனம் Feb 25, 2021 ராகுல் காந்தி டெல்லி: மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இருவருக்காக இருவர் ஆட்சி நடத்தும் போக்கு மிகவும் மோசமானது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்