இந்தியா இருவருக்காக இருவர் ஆட்சி நடத்தும் போக்கு மிகவும் மோசமானது.: ராகுல் காந்தி விமர்சனம் dotcom@dinakaran.com(Editor) | Feb 25, 2021 ராகுல் காந்தி டெல்லி: மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இருவருக்காக இருவர் ஆட்சி நடத்தும் போக்கு மிகவும் மோசமானது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு தேவையான கூடுதல் மருந்துகளும் தடுப்பூசிகளும் வழங்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு மம்தா வேண்டுகோள்!!
ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதில் பாரபட்சம் குஜராத்துக்கு 1200 மெட்ரிக் டன் ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் டன்: மத்திய அரசு மீது குற்றச்சாட்டு