இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் மேலும் 13,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,30,176- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 104 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,56,567-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,07,26,702- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,46,907- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: