சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிப்ரவரி 25ஆம் தேதி மத்திய ஆயுதப்படை தமிழகம் வருகை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 45 கம்பெனி படையினர் வரவுள்ளனர். சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிப்ரவரி 25ஆம் தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகின்றனர்.

Related Stories: