நாடாளுமன்ற தேர்தல் பணியின் போது மதுபோதையில் பணியாற்றிய எஸ்பி பணியிடை நீக்கம்!

வேலூர்: நாடாளுமன்ற தேர்தல் பணியின் போது மதுபோதையில் பணியாற்றிய எஸ்பி வெங்கடேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மொபைல் டீமில் பணி செய்த வெங்கடேஷ் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்ததாக புகார். புகார் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் முறையான பதில் இல்லாததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

The post நாடாளுமன்ற தேர்தல் பணியின் போது மதுபோதையில் பணியாற்றிய எஸ்பி பணியிடை நீக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: