குற்றம் பொள்ளாச்சி அருகே ஒரே ஏடிஎம்-ல் 3வது முறையாக கொள்ளை முயற்சி Feb 19, 2021 கொள்ளை ஏடிஎம் பொள்ளாச்சி கோவை: பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் 3ம் முறையாக கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்ட முயற்சி செய்த போது தீ பிடித்ததால் கொள்ளையர்கள் ஓடியுள்ளனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்