பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உ.பி. அரசு புதிய முயற்சி

லக்னோ: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உத்திரப்பிரதேச அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆபாசப்படம் பார்ப்பவர்களை கண்காணிப்பதோடு, எச்சரிக்கை குறுஞ்செய்தியும் செல்போனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

Related Stories: