தமிழகம் திண்டுக்கல்லில் கல்குவாரியில் தேங்கியுள்ள குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி Feb 15, 2021 திண்டுக்கல் குவாரி திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரியில் தேங்கிய குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். கச்சக்கரன் பட்டியல் உள்ள குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் கவி பாரதி(15), கேசவன்(14) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!
ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கு; திருவள்ளூர் கிளை இயக்குனர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்