டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: