தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துவோம்: ஜெய்சங்கர்

டெல்லி: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துவோம் என மாநிலங்களவையில் தமிபித்துறை கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களிலேயே தமிழக மீனவர்கள் விபத்தில் இறந்துள்ளனர் என கூறினார். 

Related Stories: