எனது ஊரில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டிவிட்டது; கலால் வரி எத்தனை முறை உயர்த்தப்பட்டது: காங்கிரஸ் எம்.பி. கேள்வி

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஏன் உயர்கிறது என காங்கிரஸ் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.  மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எனது ஊரில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டிவிட்டது. கலால் வரி எத்தனை முறை உயர்த்தப்பட்டது என கே.சி.வேணுகோபால் கேட்டுள்ளார்.

Related Stories: