இந்தியாவில் 500 ட்விட்டர் கணக்குகளை முடக்கியது ட்விட்டர் நிறுவனம்

டெல்லி: விதிமுறைகளை மீறியதாக இந்தியாவில் 500 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. 1,000-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில் முடக்கியுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறான தகவல் பரப்பியதாக ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

Related Stories: