விருதுநகர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை

விருதுநகர்: விருதுநகர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் செல்வகுமார் (42) கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆடுதிருட வந்த பாலகிருஷ்ணனை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் குத்தியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

Related Stories: