குற்றம் விருதுநகர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை Feb 09, 2021 சிப்பாய் மரணம் விருதுநகர் விருதுநகர்: விருதுநகர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் செல்வகுமார் (42) கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆடுதிருட வந்த பாலகிருஷ்ணனை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் குத்தியதில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்