மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் பங்கேற்க பல்வேறு கோவில் யானைகள் புறப்பட்டன

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்க பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் புறப்பட்டன. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமி, சிறப்பு பூஜைகளுக்கு பின் பாகன் ராமுவுடன் புறப்பட்டு சென்றது.

Related Stories: