ரசிகர்களுக்கு அனுமதி?

கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நேரில் காண, ஸ்டேடியங்களில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. எனினும், சென்னையில் பிப்.5ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை  அனுமதிக்க வாய்ப்பு இல்லை. அடுத்து பிப்.13ம் தேதி தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக பிசிசிஐ நிர்வாகிகளுடன் பேசி வருகிறோம். அவர்கள் ஒப்புதல் அளித்தால் 50 சதவீத  ரசிகர்களை அனுமதிப்போம். - டிஎன்சிஏ கவுரவ செயலர் ஆர்.எஸ்.ராமசாமி

Related Stories: