சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை என அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. இதய பரிசோதனைக்காக இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

Related Stories: