கொடைக்கானலில் வாரவிடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல் : கொடைக்கானலில் வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களான நேற்றும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இதனால் அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நிறைந்து காணப்பட்டனர். நாளை(ஜன.26) குடியரசு தின விழா என்பதால் அரசு விடுமுறை நாளாகும். எனவே நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது.

Related Stories: