குற்றம் தக்கலை அருகே போலீஸ் போல் வேடமணிந்து நகை வியாபாரியிடம் ரூ.80 லட்சம் கொள்ளை.: 4 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 கொள்ளை நகைக்கடைக்கு Thakkala கன்னியாகுமரி: தக்கலை அருகே போலீஸ் போல் வேடமணிந்து நகை வியாபாரியிடம் ரூ.80 லட்சம் கொள்ளை அடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரை வழிமறித்து கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் விரைந்து கைது செய்தனர்.
கண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
பெண் எஸ்.பி.யிடம் பாலியல் அத்துமீறல் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி மாற்றம்: விசாரணை நடத்த அதிகாரிகள் குழு நியமனம்; தமிழக அரசு நடவடிக்கை
கூட்டு பலாத்காரம் தோல்வி அடைந்ததால் மாணவியை தீ வைத்து எரித்தது மர்ம கும்பல்: ஆடையின்றி தீக்காயத்துடன் ரோட்டில் கிடந்த அவலம்
சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் போதை மாத்திரை, ஊசிகளால் தள்ளாடும் புதுகை: தஞ்சை, புதுவையிலிருந்து சப்ளை; சீரழியும் இளைஞர்களால் எதிர்காலம் கேள்விகுறி