இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

டெல்லி: இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் 9 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: