'வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் '!: உழவர் பிரதிநிதிகள் மேஜையில் எழுதி வைத்துள்ள வாசகத்தால் பரபரப்பு..!!

டெல்லி: மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள உழவர் பிரதிநிதிகள் மேஜையில் எழுதி வைத்துள்ள வாசகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் மேஜைகளில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்று எழுதப்பட்ட அட்டைகளை வைத்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வேளாண் பிரதிநிதிகள் அமைச்சர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Related Stories: