குற்றம் தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் தஞ்சையில் சி.பி.ஐ அதிகாரிகள் போல் நடித்து 20 சவரன் நகை, ரூ.50,000 பணம் கொள்ளை! Jan 08, 2021 தஞ்சாவூர் தஞ்சை: தஞ்சை மாவட்டம் கீழ்வாசல் ஆட்டுமந்தை தெருவில் மலையப்பெருமாள் என்பவரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மலையப்பெருமாளை கட்டிப் போட்டு 20 சவரன் நகை, ரூபாய் 50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்