சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக்குறைவால் காலமானார்

திருவனந்தபுரம்: சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஆ.மாதவன்(87) உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்துவந்த தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 2015-ல் இலக்கிய சுவடுகள் என்ற திறனாய்வு நூலுக்காக ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

Related Stories: