டெல்லியில் ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம் ஜன.5-ல் மீண்டும் திறப்பு

டெல்லி: டெல்லியில் ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம் ஜன.5 முதல் மீண்டும் மக்கள் பார்வையிட திறக்கப்படுகிறது. திங்கள் கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் அருங்காட்சியகம் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: