திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணியாற்றிய மூத்த அதிகாரி வசந்தி (54). 10 நாட்களுக்கு முன்பு தனது மகளின் கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக திருப்பதிக்கு வந்தார். நேற்று மதியம் அவர் தங்கியிந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே இறங்குவதற்காக லிப்ட் அருகே காத்திருந்தார்.