சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களுக்கான ஆருத்ரா தரிசனம் தொடங்கியது

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களுக்கான ஆருத்ரா தரிசனம் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: